-
Nada Mohan
Posts
Sivajiny Sritharan
சந்த கவி இலக்கம்_149 “வேள்வி” உடல் உயிர் உன்னதமாக மண்ணுக்கு மக்களுக்கு விதையிட்டு உரமிட்ட மாவீரர் அர்பணிப்பு! ரத்த அருவியில் வீரர்கள் குளித்து யாகம் தொடங்கி வேள்வி
மனோகரி ஜெகதீஸ்வரன்
வேள்வி விரும்பியதை அர்ப்பணித்தலே வேள்வி ஆளாளுக்கிங்கே சொன்னார் சேதி அதையிதை அடியிட்டுக் காட்டி தோளுயர்த்தி நானும் சொல்கின்றேன் வாளுயர்தாதே விரும்பிக் கேளும் அக்கினி வேள்வியே சிவ வேள்வி
சிவாஜினி சிறீதரன்
சந்த கவி இலக்கம்_149 “வேள்வி” உடல் உயிர் உன்னதமாக மண்ணுக்கு மக்களுக்கு விதையிட்டு உரமிட்ட மாவீரர் அர்பணிப்பு! ரத்த அருவியில் வீரர்கள் குளித்து யாகம் தொடங்கி வேள்வி
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-28.05.2024 கவி இலக்கம்-267 “வேள்வி” —————— வேள்வியில் வீழ்வது வீரமும் புகழும் வேள்வியில் நேர்த்தியில் கிடாய் பலியாகும் மண்ணை காக்க மாவீர்ர் வேள்வியில்
Selvi Nithianandan
வேள்வி பாரினில் வேள்வி பலமாய் என்று பலியாக்கி உண்ணும் பலரும். உண்டு பாவம் புண்ணியம் எங்கும் முண்டு படைத்தவன் படைப்பும் உயர்வு வென்று விடுதலை வேள்வியில் நினைவின்
சர்வேஸ்வரி சிவரூபன்
வேள்ளி ^^^^^^^^^^^ அன்றாடம் வேள்விகள் ஆங்காங்கே நடக்கின்றது ஆகுதி போடாத யாகங்கள் தோடர்கின்றது இகமதில் எத்தனையோ வேள்விகளைப் பார்த்தாச்சு இலைமறை காயாய் இருப்பதுதான் பெரிதாச்சு ஈனஸ்சுரத்தில் பாடும்
வசந்தா ஜெகதீசன்
வேள்வி… ஆரியர் வருகையே அடித்தளம் அனுதினம் வாழ்விலே இடர்தரும் வேள்வியின் சங்கமம் வீண்விரயம் விதைபடும் உயிர்க்கொடை பேரிழப்பு ஒப்புவமை அற்ற உயிரிழப்பு மாற்றமே வேள்விக்கு மதியுரைப்பு வேண்டாமே
பாலதேவகஜன்
வேள்வி அஞ்சி அஞ்சி வாழ்ந்திடவா ஆண்டவா! எமைப் படைத்தாய் ஆதிக்குடி நாங்களென்ற அடையாளம் ஏன் அழித்தாய். வலிந்து வலிந்து இழுக்கின்றான் நலிந்தவர்கள் நாமென்று அடங்கி இனியும் வாழ்வதா?