18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
சர்வேஸ்வரி சிவரூபன்
வேள்ளி
^^^^^^^^^^^
அன்றாடம் வேள்விகள் ஆங்காங்கே நடக்கின்றது
ஆகுதி போடாத யாகங்கள் தோடர்கின்றது
இகமதில் எத்தனையோ வேள்விகளைப் பார்த்தாச்சு
இலைமறை காயாய் இருப்பதுதான் பெரிதாச்சு
ஈனஸ்சுரத்தில் பாடும் காலமதில் நின்றே
ஈகையில்லாத வேட்கையும் பூண்டிங்கே
உருப்பட்டது எதுவும் இல்லை உலகிலே
ஊனமும் எத்தனையோ உருவாகியது பாரிலே
எட்டியும் பிடிக்க முடியாது என்றெண்ணி
வேகாத் தீயில் வேள்வியும் சங்கமிக்க
ஏனிந்தக் கோலமும் எப்படியோ மாறியது
ஒன்றாக மனங்களும் இணையாமல் நின்றே
ஓலமிடிணும் உணராய் உணராய் கானென்றே
அமைதியாய் வேள்விகள் அடுக்கடுக்காய் உருவாகின
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...