16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
சர்வேஸ்வரி சிவரூபன்
வேள்ளி
^^^^^^^^^^^
அன்றாடம் வேள்விகள் ஆங்காங்கே நடக்கின்றது
ஆகுதி போடாத யாகங்கள் தோடர்கின்றது
இகமதில் எத்தனையோ வேள்விகளைப் பார்த்தாச்சு
இலைமறை காயாய் இருப்பதுதான் பெரிதாச்சு
ஈனஸ்சுரத்தில் பாடும் காலமதில் நின்றே
ஈகையில்லாத வேட்கையும் பூண்டிங்கே
உருப்பட்டது எதுவும் இல்லை உலகிலே
ஊனமும் எத்தனையோ உருவாகியது பாரிலே
எட்டியும் பிடிக்க முடியாது என்றெண்ணி
வேகாத் தீயில் வேள்வியும் சங்கமிக்க
ஏனிந்தக் கோலமும் எப்படியோ மாறியது
ஒன்றாக மனங்களும் இணையாமல் நின்றே
ஓலமிடிணும் உணராய் உணராய் கானென்றே
அமைதியாய் வேள்விகள் அடுக்கடுக்காய் உருவாகின
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
18
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ...
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...