” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வேள்வி…
ஆரியர் வருகையே அடித்தளம்
அனுதினம் வாழ்விலே இடர்தரும்
வேள்வியின் சங்கமம் வீண்விரயம்
விதைபடும் உயிர்க்கொடை
பேரிழப்பு
ஒப்புவமை அற்ற
உயிரிழப்பு
மாற்றமே வேள்விக்கு மதியுரைப்பு
வேண்டாமே தியாகத்தின் தின அழிப்பு
உயிர்வதை உலகிலே மா தடுப்பு
உணர்ந்திட வாழ்தலே சாலவும் சிறப்பு.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan