Selvi Nithianandan

வேள்வி
பாரினில் வேள்வி
பலமாய் என்று
பலியாக்கி உண்ணும்
பலரும். உண்டு
பாவம் புண்ணியம்
எங்கும் முண்டு
படைத்தவன் படைப்பும்
உயர்வு வென்று

விடுதலை வேள்வியில்
நினைவின் இழப்பு
வீரர்கள் ஆத்மார்த்த
வேங்கையாய் இறப்பு
வீரமே மண்ணின்
மேலான சிறப்பு
வியூகமும்வேங்கையாய்
விதையான பொறுப்பு

உலகிலே யாகமாய்
பேரிழப்பு
உயிரையே மதிப்பதே
கணிப்பு
உதிரமும் வெள்ளமாய்
கிடப்பு
உய்து உணர்தலே
உளமது சிறப்பே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading