-
Nada Mohan
Posts
ரஜனி அன்ரன்
“ செங்காந்தள் மலர்கள் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 30.11.2023 கார்கால கார்த்திகையில் கனமழை பொழிகையில் மண்ணினுள் வேரோடி வேலிகளில் படர்ந்து கொடியாகி காவல் தெய்வங்களை ஆராதிக்க
Selvi Nithianandan
கலவரம் நாட்டுக்கு நாடு நானா நீயா நல்லாட்சி கெட்டு நலிவடையும் பூமி கறுப்புயூலை தாங்கி கலவரத்தை தூண்டி கடுகதியாய் அழித்த கதைகேளு சாமி கூட்டுஆட்சி திட்டம் வெட்டுபுள்ளி
வசந்தா ஜெகதீசன்
பசி…. பாகுபாடு பலவாகிப் படர்கின்ற பசுமை பாரையே பாடாகிப் படுத்துகின்ற வலிமை உணவாகி பலவாகி உயர்வாகி உழலும் ஊற்றெடுத்து பாய்கின்ற நதியாக உழலும் பசியெனும் ஒற்றைச் சொல்லில்
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 213 யார் நீ மக்களே கவலையில் இருக்க உன்னை இயக்கம் நபர் எவரோ மக்களை முட்டாளாக்குவது தான் உன் எண்ணமா இல்லை பணமா சூரியனை நிலா
சிவருபன் சர்வேஸ்வரி
கலவரம் ±+++====÷÷÷÷÷__<< கண்ணிமைக்கும் நேரமதில் காலமதிலே கலவரம் கடன் கொடுத்தவன் வந்து வாசலிலே கத்திக்கொண்டு நின்றாலும் கலவரமே பொருட்களின் விலைகள் உச்சம் அதுவும் ஒரு கலவரம் கடலுணவு
Jeya Nadesan
கவிதை நேரம்-30.11.2023 கவி இலக்கம்-1778 காலைக் கதிரவன் ————————— காலைக் கதிரவனே நீ எங்கே ஒளந்து கொண்டாய் துயில் விட்டெழு கதிரவனே இருள் சூழ்ந்துள்ள பூமியாக ஆனதே
Selvi Nithianandan
சோகமாய் நினைவும் (591) கார்திகை வந்தாலே பற்பல நினைவுகள் மீண்டிட முடியாத சோகத்தின் வலிகள் கார்மேகம் அழுதிடவே இருளாகி மறைந்திடும் கனத்த இதயமாய் நாளுமே கழிந்திடும் கார்த்திகை
சிவருபன் சர்வேஸ்வரி
பேதையவள் என் செய்வாள் <<<<>>>>>><<<< நாட்டம் கொண்டாளவள் நாணலாய் வளைந்தாள் பாட்டொன்று பாடினாள் _ அவள் பரவசமாய் தானிருந்தாள் முத்துப் பல்லழகியென்பார் பத்திரை மாற்றுத் தங்கமென்பார் கண்டபடி
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு 244 தலைப்பு: “கலவரம் “ அல்லது விருப்பு தலைப்பு காலம்:5/12/23 செவ்வாய் நேரம்: 7.45 இரவு வரைக.பாமுக இணைய தளத்தில் பதிக
சிவரஞ்சனி கலைச்செல்வன்
எச்சம் வண்டினம் செடிகளுக்கு மகரத்தம் காவ உண்டதை எச்சமாய் பறவைகள் போட அண்டத்தில் விலங்குகள் குட்டிகள் ஈன ஆண்டவன் படைப்பில் உயிரினம் பெருக சந்ததி வளர கலவை
கமலா ஜெயபாலன்
எச்சம் மிச்சம் என்பது எச்சம் என்றால் மச்சம் என்பது மறை ஆகும் எச்சம் என்பது எமது வாரிசு தஞ்சம் என்றே தாங்குவோம் யாவும் சந்ததி காக்கும் சாதனை