09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
வசந்தா ஜெகதீசன்
பசி….
பாகுபாடு பலவாகிப் படர்கின்ற பசுமை
பாரையே பாடாகிப் படுத்துகின்ற வலிமை
உணவாகி பலவாகி உயர்வாகி உழலும்
ஊற்றெடுத்து பாய்கின்ற நதியாக உழலும்
பசியெனும் ஒற்றைச் சொல்லில் ஒடுங்குமே உலகு
அற்றைப் பசிபோக்கும் அனுதினமாய் சுழலும்
வழிதேடி வரட்சி கொள்ளும் வற்றாத தொடர்பு
வலிமைக்கு வடமான
வாழ்க்கையின் ஏடு
வறுமைக்கு தேய்மானம் எழுதிடும் நாடு
வளங்களும் குன்றிடும் வாட்டிடும் போதும்
நிலங்களும் தரிசாகும் நிதர்சன வாழ்வு
உழைப்பெனும் அச்சாணி உரமது குன்றும்
உயர்வெனும் மூலதனம் உரமின்றி அஞ்சும்
தரணியெங்கும் தளர்வுநிலை தக்கபடி வளரும்
பசிபோக்கும் பண்பியலில் பகுத்தறிவு வளரின்
பாரினிலே படர்ந்திடும் பசுமையின் புரட்சி
பலநூறாய் வளர்ந்தோங்கும் பற்பல முயற்சி!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...