” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரஞ்சனி கலைச்செல்வன்

எச்சம்
வண்டினம் செடிகளுக்கு மகரத்தம் காவ
உண்டதை எச்சமாய்
பறவைகள் போட
அண்டத்தில் விலங்குகள்
குட்டிகள் ஈன
ஆண்டவன் படைப்பில்
உயிரினம் பெருக
சந்ததி வளர
கலவை என்று உணவு
பந்தமாய் ஆண் பெண்
பாலினம் இணைவு
அந்தர ஆவலை புணர்விலே
படைத்த
ஆண்டவன் விந்தையே
அகிலத்தின் தொடர்ச்சி
எச்சமாய் இருபால் கலவியின்
இணைப்பை
இதில்தான் தக்கார்
தகவிலர் தகுதி
உச்சமா குறைவா
உணரலாம் என்ற
உண்மையை சொன்னார்
வள்ளுவர் பெருமான்

Nada Mohan
Author: Nada Mohan