அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

Selvi Nithianandan

சோகமாய் நினைவும் (591)

கார்திகை வந்தாலே
பற்பல நினைவுகள்
மீண்டிட முடியாத
சோகத்தின் வலிகள்

கார்மேகம் அழுதிடவே
இருளாகி மறைந்திடும்
கனத்த இதயமாய்
நாளுமே கழிந்திடும்

கார்த்திகை தீபமும்
ஒளியாய் சென்றிடும்
கடந்திடும் மாதமும்
அழியாத நினைவாகும்

கறுப்பு வெள்ளியும்
கடந்திட்ட பொழுதும்
கடுங்குளிருடன் களைப்பும்
கடக்குதே மாதமாய்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading