” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 213
யார் நீ

மக்களே கவலையில் இருக்க
உன்னை இயக்கம் நபர் எவரோ
மக்களை முட்டாளாக்குவது தான்
உன் எண்ணமா இல்லை பணமா

சூரியனை நிலா என
பெயர் மாற்றலாம் அதன்
ஒளியை மாற்றமுடியுமா
ஏமாற்றாதே மாந்தரை

வேகமான இன்றைய உலகில்
உன் அறிவை திற
சிந்தனை செய் மனிதா
சிந்தித்து வாழ் மனிதா

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan