28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Jeya Nadesan
கவிதை நேரம்-30.11.2023
கவி இலக்கம்-1778
காலைக் கதிரவன்
—————————
காலைக் கதிரவனே
நீ எங்கே ஒளந்து கொண்டாய்
துயில் விட்டெழு கதிரவனே
இருள் சூழ்ந்துள்ள பூமியாக ஆனதே
விடியலுக்காய் காத்து நிற்கிறோம்
இருள் அகற்றி ஒளியே தந்திடுவாய்
இன் முகத்துடன் பல முகங்கள் இல்லை
சிறுவர்கள் பள்ளி சென்று கற்க தாமதே
எலாம் அடித்தும் போர்த்து மூடுகின்றனர்
விவசாயிகள் உழவு செய்ய முடியலையே
உணவு வேண்டி மக்கள் காக்க வைத்தாய்
காலமும் மாறி பனிக் குளிரும் ஆரம்பமே
வாகனம் மூடுது பனி சுரண்டலில் பணியாளர்
நீ எழுந்து உதயம் தந்து வெளிச்சமாக்கு
இறைவனின் கொடையே ஆனந்த வாழ்வு
புதுமைகள் செய்திட இருள் அகற்றி ஒளிர்ந்திடுவாய்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...