Selvi Nithianandan

கலவரம்
நாட்டுக்கு நாடு
நானா நீயா
நல்லாட்சி கெட்டு
நலிவடையும் பூமி

கறுப்புயூலை தாங்கி
கலவரத்தை தூண்டி
கடுகதியாய் அழித்த
கதைகேளு சாமி

கூட்டுஆட்சி திட்டம்
வெட்டுபுள்ளி ஆட்டம்
நாட்டைவிட்டு ஓட்டம்
நிற்கதியா கலகமே

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading