மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

கலவரம்
நாட்டுக்கு நாடு
நானா நீயா
நல்லாட்சி கெட்டு
நலிவடையும் பூமி

கறுப்புயூலை தாங்கி
கலவரத்தை தூண்டி
கடுகதியாய் அழித்த
கதைகேளு சாமி

கூட்டுஆட்சி திட்டம்
வெட்டுபுள்ளி ஆட்டம்
நாட்டைவிட்டு ஓட்டம்
நிற்கதியா கலகமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading