-
Nada Mohan
Posts
அபிராமி கவிதாசன்
*_சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-242_* *“பிறந்த மனை”* பிறந்தமனை சேரும் பற்றில் அம்மா, பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து சென்றார்..! உறக்கம் இன்றி அல்லும், பகலும் உறவுகள் நாங்கள்
ப.வை.ஜெயபாலன்
“பிறந்த வீடு” பன்னாலை எல்லையோடு இருந்த வீடு பல காலம் ஆறு அறையாய் அமைந்து நீடு பின்னாளில் சித்தியினால் அறைகள் இரண்டு பெரிதாகி தலை வாசல் கூரை
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
தலைப்பு — மனங்களில் வாழலாம் போராட்ட வாழ்க்கை பாரினில் வாழ்வானது பாராட்டுக்கு பணக்கட்டுகள் போதாது போராடுது பேராசை பொலிந்து கூட்டுது பெருஞ்சினத்தை பாராவசமாய் ஏறுது பலரது தலைகளில்
Jeya Nadesan
கவிதை நேரம்-23.11.2023 கவி இலக்கம்-1774 கல்லறை வீரனின் கனவிதுவோ —————————- தம் இன்னுயிரை ஈந்து எம் தாய் மண்ணை மீட்க நம் தமிழ் இனத்திற்காக பிறந்து வாழ்ந்த
பாவை.ஜெயபாலன்
“பிறந்த வீடு” பன்னாலை எல்லையோடு இருந்த வீடு பல காலம் ஆறு அறையாய் அமைந்து நீடு பின்னாளில் சித்தியினால் அறைகள் இரண்டு பெரிதாகி தலை வாசல் கூரை
கமலா ஜெயபாலன்
பிறந்தமனை இதயத்தின் எழில் இன்பத்தின் சுரங்கம் உதயத்தின் ஊற்று உண்மையின் இருப்பு வதனத்தின் அழகு வற்றாத அன்பு பதனிடும் பள்ளி பாசத்தின் உறைவு துள்ளித் திரிந்தோம் துடிப்பாய்
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு பிறந்தமனை பிறந்தமனை நினைப்பு பகலிரவு உளத்தில் இறப்புவரை என்றும் இதயத்தில் இருந்திடும் பிள்ளைப் பருவமாய் பள்ளி சென்றது துள்ளி விளையாடி சுறுசுறுப்புக் கண்டது
வசந்தா ஜெகதீசன்
சந்தம் சிந்தும் கவி.. பேரன்பின் கூடமிது பிரியமான பாசமிது அன்பாலே ஆளும் அரவணைத்துப் பேசும் எந்தையும் தாயும் மகிழ்ந்திருந்த மாடம் எண்மராய் நாங்கள் வாழ்ந்திருந்த கூடம் பாசத்தின்
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு பிறந்த மனை ————- நான் பிறந்தது என்னவோ வாடகை வீட்டில் தான் பின் இரண்டு வீடு மாறி மாறி எனது தந்தை ஒரு
ஜெயம் தங்கராஜா
சசிச பிறந்த மனை சீவியம் இங்கேதான் சுகத்தைப் பெற்றது தாவியும் கூவியும் மகிழ்ச்சியைக் கற்றது பூவினில் தேனதை வண்டாக உண்டது நாவுரைத்த மொழியும் அழகைக் கண்டது பிஞ்சுக்களாய்
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.11.2023 கவி இலக்கம்-243 பிறந்த மனை ————— பசுந்தீவு எனும் பெரும் தீவிலே மாவிலி துறை வீதியிலே கற்களால் வேலி அமைந்த நடுவினிலே