03
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
02
Jul
வண்ண வண்ணப் பூக்கள்…..
ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025
பூமித்தாயின்...
Jeya Nadesan
கவிதை நேரம்-23.11.2023
கவி இலக்கம்-1774
கல்லறை வீரனின்
கனவிதுவோ
—————————-
தம் இன்னுயிரை ஈந்து
எம் தாய் மண்ணை மீட்க
நம் தமிழ் இனத்திற்காக
பிறந்து வாழ்ந்த தேசிய போராளிகளே
எண்ணற்ற கனவோடு களம் இறங்கினீர்கள்
தளத்திலே உயிரை மாய்த்து
தமிழ் மண்ணுக்கே உரமானீர்கள்
நீங்கள் செய்த அத்தனை தியாகங்கள்
தாயகக் கனவுடன் சாவை வென்றீர்கள்
வீரக்காவிய நாயகர்கள் மறவர்கள்
மாவீரர்களாய் கல்லறையில் அடங்கினீர்கள்
கனவுகள் மெய்ப்படக் காலம் வரும்
வித்தாகி வேராகி விழுதாகி விருட்சமாகி
விடுதலை வேண்டி மரணித்த மைந்தர்கள்
காலத்தால் அழியாத காவியப் புருசர்கள்
உங்களது கனவு இலட்சியம் நிறைவேறும்
கல்லறை வீரர்களே நாமும் காத்திருப்போம்
கார்த்திகை மாதத்திலே கல்லறை அஞ்சலிப்போம்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...