User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கோசலா ஞானம்

“ மீண்டெழு” வாழ்வும் செழிக்க வளமாய் வளர்க தாழ்வு வந்தால் துவண்டு விடாதே! மீண்டும் தொடங்கும் மிடுக்கு வரவே மீண்டெழு முயற்சியுடன் முனைப்புக் காட்டி தோன்றும் துயரைத்

Koalas

“ மீண்டெழு” வாழ்வும் செழிக்க வளமாய் வளர்க தாழ்வு வந்தால் துவண்டு விடாதே! மீண்டும் தொடங்கும் மிடுக்கு வரவே மீண்டெழு முயற்சியுடன் முனைப்புக் காட்டி தோன்றும் துயரைத்

சிவா சிவதர்சன்

வாரம் 238 “மீண்டெழு” விழுந்தாலும் மீண்டெழுந்து போராடும் உறுதியான கொள்கை எழுந்து போராடி வெற்றிகாணும் இலட்சியவாழ்க்கை தோன்றி மறையும் ஓயாதகடல் அலைகளின்தன்மை மீண்டெழுந்து போராடி வெற்றிபெறும் நம்பிக்கை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_122 “மீண்டெழு” நாற்று நட்ட பயிர் கூட கருகி போக காத்திருந்து பாத்திருந்து பொறுமை காத்து மனம் கலங்கி போகாமல் பாத்து விதைத்து விளைச்சல்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.10.23 கவி இலக்கம் -119 மீண்டெழு வானும் மண்ணும் போரிலே இழந்தது தேடலின்றிக் கூறுமே வாழ முடியாத தமிழன் மூழ்ந்து மடியும் போது பொங்கிப் பாயும் வேங்கையாய்ச்

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் கவிதாதலைப்பு வழிகாட்டியவர்கள் *********************** வரமெனவே வந்தவர்கள் வழிகாட்டி ஆனவர்கள் கரம்பிடித்து எம்மைக் கண்காணித்து நடத்தியவர்கள் தரமுயரந்து நாம்நிற்கத் தலையாய கடமைசெய்து

Vajeetha Mohamed

மீண்டு எழ க௫கி எரியுது தேசம் கண்ணீர் வடியுது நேசம் அலறல் சத்தங்கள் எரிந்து மடியும் ௨டலங்கள் கசக்கிப் பிழியும் வேதனைகள் இஸ்ரேல் பாலஸ்தீன் பற்றிஎரியும் சோதனைகள்

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-17.10.2023 இலக்கம்-238 மீண்டு எழு —————— தாயகம் எங்கும் வீழ்ந்து கிடக்குது போதை வஸ்து இளையோரை ஆட்டி படைக்குது மக்களே விழிப்பாயிருங்கள் மீண்டெழுந்து

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 174 ஆசிரியர் அன்பாக பாடம் சொல்லி தருவார் பேசியும் பாடம் சொல்லி தருவார் தெரியாத்தை சொல்லியும் விலங்காதையும் விலங்க்வைப்பர் ஐப்பசி ஐந்திலே ஆசிரியர் தினமே

மனோகரி ஜெகதீஸ்வரன்

மீண்டெழு ஏற்றம் இறக்கம் இரண்டும் ஏறிக் குந்தும் திரண்டு ஏற்றம் சிந்தும் இன்பம் இறக்கம் கொடுக்கும் துன்பம் இறக்கம் கண்டு சுருங்கின் பிறப்பை மனதும் வெறுக்கும் அறத்தை

ரஜனி அன்ரன்

“ வழிகாட்டிகள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.10.2023 அன்னை தந்தையை அடுத்து அறிவொளியை எமக்குக் காட்டி அறியாமையை அடியோடு அகற்றி திறமைகளைக் கண்டுணர்ந்து வற்றாத கல்விச் செல்வத்தை

நகுலா சிவநாதன்

வழிகாட்டிகள் கற்றல் ஒன்றே உயர்வுதரும் கற்றுக் கொடுக்க மேன்மைவரும்! பற்றுக் கொண்டு தமிழ்மேலே படித்தல் என்றும் நலமாகும்! உற்றுக் கேட்டே உணர்ந்தாலே உலகில் பெருமை பெற்றிடலாம் கற்றுக்