ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

கோசலா ஞானம்

“ மீண்டெழு”

வாழ்வும் செழிக்க வளமாய் வளர்க
தாழ்வு வந்தால் துவண்டு விடாதே!
மீண்டும் தொடங்கும் மிடுக்கு வரவே
மீண்டெழு முயற்சியுடன் முனைப்புக் காட்டி

தோன்றும் துயரைத் தூசாய் எண்ணு
அன்பால் ஆழு அகிலம் தன்னை
அடிமேல் அடியால் அம்மியும் நகரும்
படித்திடப் பழமொழி பக்குவம் சொல்லிடும்

படுகின்ற துயரைப் பனிபோல் விலக்கி
கட்டிப் போட்டு கலங்கிடாது செயற்ப்பட்டு
முட்டி மோதாது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading