28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_122
“மீண்டெழு”
நாற்று நட்ட பயிர் கூட
கருகி போக
காத்திருந்து பாத்திருந்து
பொறுமை காத்து
மனம் கலங்கி போகாமல்
பாத்து விதைத்து
விளைச்சல் கண்ட விவசாயி மீண்டு எழுந்தான்!
அறுவடை காலத்தில்
அடித்து கொட்டுது மழை
ஆற்றல் கொண்ட விவசாயி அச்சம் இன்றி எறிப்பு பாத்து
இரவோடு இரவாய் அறுவடை நடக்குது இடர்களை தாண்டி இன்னலை துடைத்தான்
எழுந்து நின்றான்!
சத்தம் இல்லாத யுத்தம் தேவை
தனிமை இல்லாத உலக தேவை
ரத்தம் சிந்தாத யுத்தம் நடந்தால் மனிதன் மீண்டு எழுவான்! வருவான்!
வாழ்க்கையில் தகுதி உள்ளவனை விட
தன்னம்பிக்கை என்னம்பிக்கை
உள்ளவனே மீண்டெழுவான்!!
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...