09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_122
“மீண்டெழு”
நாற்று நட்ட பயிர் கூட
கருகி போக
காத்திருந்து பாத்திருந்து
பொறுமை காத்து
மனம் கலங்கி போகாமல்
பாத்து விதைத்து
விளைச்சல் கண்ட விவசாயி மீண்டு எழுந்தான்!
அறுவடை காலத்தில்
அடித்து கொட்டுது மழை
ஆற்றல் கொண்ட விவசாயி அச்சம் இன்றி எறிப்பு பாத்து
இரவோடு இரவாய் அறுவடை நடக்குது இடர்களை தாண்டி இன்னலை துடைத்தான்
எழுந்து நின்றான்!
சத்தம் இல்லாத யுத்தம் தேவை
தனிமை இல்லாத உலக தேவை
ரத்தம் சிந்தாத யுத்தம் நடந்தால் மனிதன் மீண்டு எழுவான்! வருவான்!
வாழ்க்கையில் தகுதி உள்ளவனை விட
தன்னம்பிக்கை என்னம்பிக்கை
உள்ளவனே மீண்டெழுவான்!!
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...