30
Apr
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே
ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின்...
30
Apr
இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம்...
30
Apr
நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026
சிவதர்சனி இரா
நேசமாகும் வசந்தம்..!!
மெல்லப் பன்னீராய்
மழைத் தூறல் இடும்
மேகம் மீது வெண்மை
சாமரம் வீசும்
வண்ணமாய்ப்...
ரஜனி அன்ரன்
“ வழிகாட்டிகள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.10.2023
அன்னை தந்தையை அடுத்து
அறிவொளியை எமக்குக் காட்டி
அறியாமையை அடியோடு அகற்றி
திறமைகளைக் கண்டுணர்ந்து
வற்றாத கல்விச் செல்வத்தை வாரித்தந்து
விழி திறக்க வைத்து
வாழ்வில் ஒளியேற்றிய
வழிகாட்டிகள் எம் ஆசான்களே !
பள்ளியின் இருப்பிற்கும்
மாணவர் உயர்விற்கும்
தேச வளர்ச்சிக்கும்
தேர்வின் வெற்றிக்கும் அச்சாரமாகி
கற்றலின் வித்தைகளைக் கச்சிதமாக்கி
அற்புதமாய் அள்ளித் தந்து
கல்வி ஒளியூட்டிய வழிகாட்டிகள் ஆசான்களே !
கல்வியொடு ஒழுக்கத்தையும் பண்பினையும்
கண்ணியமாய் எமக்களித்து
வெற்றுத் தாளாய் இருந்த எமை
புள்ளிக்கோலம் போட வைத்து
அழகு பார்த்த ஆசான்களே – நீவிர்
பண்ணிய தியாகங்கள் எண்ணிலடங்கா
ஒளியூட்டிய வழிகாட்டிகளே நன்றி உமக்கு !
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...