28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
17.10.23
கவி இலக்கம் -119
மீண்டெழு
வானும் மண்ணும்
போரிலே இழந்தது
தேடலின்றிக் கூறுமே
வாழ முடியாத தமிழன்
மூழ்ந்து மடியும் போது
பொங்கிப் பாயும்
வேங்கையாய்ச் சீறுமே
குட்டக் குட்டக் குனிந்து
திட்ட நரிக் கூட்டத்தில்
வளைந்து நுழைந்து
நெளிவது நாறுமே
வாள் வெட்டும்
தேள் கொட்டும் போதையும்
பாள்பட்டு வீழும் குடியும்
கூத்தாடியும் வாகன விபத்தும்
அடிக்கடி தாகமாய்
ஆளைக் குடித்து வேறாகுதே
பதிந்த சுவடுகள் மறைந்து
சுதந்திரமாய் மாந்தர்
நிறைந்து வாழ வியந்திடும்
உலகம் போற்ற வீறு கொண்டு
மீண்டும் எழு மீண்டெழு
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...