அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

Koalas

“ மீண்டெழு”

வாழ்வும் செழிக்க வளமாய் வளர்க
தாழ்வு வந்தால் துவண்டு விடாதே!
மீண்டும் தொடங்கும் மிடுக்கு வரவே
மீண்டெழு முயற்சியுடன் முனைப்புக் காட்டி

தோன்றும் துயரைத் தூசாய் எண்ணு
அன்பால் ஆழு அகிலம் தன்னை
அடிமேல் அடியால் அம்மியும் நகரும்
படித்திடப் பழமொழி பக்குவம் சொல்லிடும்

படுகின்ற துயரைப் பனிபோல் விலக்கி
கட்டிப் போட்டு கலங்கிடாது செயற்ப்பட்டு
முட்டி மோதாது

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading