User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1880! விழிப்புக்கொள் பெண்ணே…! தலைமைப் பண்பும் தகை சார் நெறிகளும் விலை மதிப்பற்ற பாசமும் வித்தகச் செருக்கும் உனக்குள் உண்டே.. நித்தம் தோன்றும் நிறைகளும்

பால தேவகஜன்

மீண்டெழு! உரத்த வீரம்! மொளனித்து கிடக்க கனத்த துயரில் கரையும் ஈழம்! காத்திட நீங்கள் மீண்டே எழுக! இனத்தின் விடியல் உங்களின் கையில் இருந்திட்ட காலம் மீண்டெழ!

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 206 வழிகாட்டிகள் இல்லத்தில் பெற்றோர் வழிகாட்டிகள் கல்விக்கு ஆசான் வழிகாட்டி தோன்றும் துயர் துடைக்க துணிச்சல் நல்ல வழிகாட்டி வீதியில் நல்ல வழிகாட்டிகள் விபத்தை விலக்கும்

செல்வி நித்தியானந்தன்

மீண்டு எழு வாழ்வு பாதை இன்ப துன்பம் கலந்த கலவை தாழ்வு வந்தால் தகர்த்து எழு மனதில் பட்டதை மனமாய் செய் தினமும் வாழ்வில் சீர்பெற வாழு

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 238 17/10/2023 செவ்வாய் “மீண்டும் எழு!” —————— மெய் தொட்டால் சுருங்குமிலை, மீண்டும் விரிய மறப்பதில்லை! கை பட்டால் சுருளும் அட்டை,

ஜெயம் தங்கராஜா

கவி 665 ஆசிரியம் போற்றுவோம் அறியாமை அகற்றிவிட்டு அறிவை   போதித்தார் குறிப்பாக சொல்லப்போனால் இவரே சாதித்தார் பெற்றோர்களையும் விட.. பெரும் மதிப்புக்கு உரியவர்கள் கற்பித்து உருவாக்கிடும் ஆசிரியர்

Jeya Nadesan

கவிதை நேரம்–12.10.2023 கவி இலக்கம்–1759 வழிகாட்டிகள் ———————- எம் பெற்றோர்க்கு அடுத்தவர்கள் பெரியோராக எம் ஆசான்களே கல்வி கற்போருக்கு வழிகாட்டியாக சிறந்த மாணவர்களை உருவாக்க காசியினில் ஆசான்களை

சர்வேஸ்வரி சிவரூபன்

மீண்டு எழு…. துன்பம் என்றுதுவண்டு விடாதே. துரிதமாக கடமையில் இறங்கு. தூங்கி நாளை வீணாக்காதே. துள்ளி நீயும் மீண்டு எழு. வாழ்க்கை என்பது பள்ளம்மேடு. வரம்பை மீறி

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 238 மீண்டு எழு அச்சம் என்பது உனது சொத்து! நித்தம் இந்த வட்டச் சுழச்சி கட்டம் போட்ட கோட்டை விட்டு திட்டம் போட்டு

கோசலா ஞானம

சந்தம் சிந்தும் சந்திப்பு அலைஓசை அலைஓசை வந்து அடிக்கின்ற சத்தம் நிலைகுலைய வைத்து நின்மதி கெடுக்கும் மலைபோல உயரமாய் முட்டி மோதியே தலையை நனைத்திடும் தண்ணீரின் பாய்ச்சல்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 238 தலைப்பு:”மீண்டெழு”(மீண்டு எழு) அல்லது கவிஞர் விருப்புபடி காலம்: 17/10/23 நேரம்: இரவு 6.30 க்கும் 7.30க்கும் இடையில் நிகழ்வு ஆரம்பமாகும். வரைக.பதிக.

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு அலைஓசை அலைஓசை வந்து அடிக்கின்ற சத்தம் நிலைகுலைய வைத்து நின்மதி கெடுக்கும் மலைபோல உயரமாய் முட்டி மோதியே தலையை நனைத்திடும் தண்ணீரின் பாய்ச்சல்