21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
செல்வி நித்தியானந்தன்
மீண்டு எழு
வாழ்வு பாதை
இன்ப துன்பம்
கலந்த கலவை
தாழ்வு வந்தால்
தகர்த்து எழு
மனதில் பட்டதை
மனமாய் செய்
தினமும் வாழ்வில்
சீர்பெற வாழு
துன்பம் வந்தால்
துணையுடன் வருமே
தூங்கி விடாது
தாங்கியயே பிடி
பெண்ணும் ஆணும்
பெற்ற பேறும்
பேணிக் காக்க
மீண்டும் எழு
செல்வி நித்தியானந்தன்
பாமுகத்தில் பதியப்படவில்லை
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...