ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

மீண்டு எழு

வாழ்வு பாதை
இன்ப துன்பம்
கலந்த கலவை
தாழ்வு வந்தால்
தகர்த்து எழு

மனதில் பட்டதை
மனமாய் செய்
தினமும் வாழ்வில்
சீர்பெற வாழு

துன்பம் வந்தால்
துணையுடன் வருமே
தூங்கி விடாது
தாங்கியயே பிடி

பெண்ணும் ஆணும்
பெ‌ற்ற பேறும்
பேணிக் காக்க
மீண்டும் எழு

செல்வி நித்தியானந்தன்

பாமுகத்தில் பதியப்படவில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading