பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
அலைஓசை

அலைஓசை வந்து அடிக்கின்ற சத்தம்
நிலைகுலைய வைத்து நின்மதி கெடுக்கும்
மலைபோல உயரமாய் முட்டி மோதியே
தலையை நனைத்திடும் தண்ணீரின் பாய்ச்சல்

அலைஓசைச் சத்தம் அதிர வைக்கும்
சிலையாய் நின்று சிந்திக்கத் தூண்டும்
சுழட்டிச் சென்ற சுனாமியின் நினைப்பு

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading