30
Apr
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே
ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின்...
30
Apr
இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம்...
30
Apr
நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026
சிவதர்சனி இரா
நேசமாகும் வசந்தம்..!!
மெல்லப் பன்னீராய்
மழைத் தூறல் இடும்
மேகம் மீது வெண்மை
சாமரம் வீசும்
வண்ணமாய்ப்...
Jeya Nadesan
கவிதை நேரம்–12.10.2023
கவி இலக்கம்–1759
வழிகாட்டிகள்
———————-
எம் பெற்றோர்க்கு அடுத்தவர்கள்
பெரியோராக எம் ஆசான்களே
கல்வி கற்போருக்கு வழிகாட்டியாக
சிறந்த மாணவர்களை உருவாக்க
காசியினில் ஆசான்களை விட எவருமில்லை
கொடுக்க கொடுக்க குறையாததும்
சென்ற இடமெலாம் சிறப்பு பெறுவதும்
கல்வி எனும் பெரும் செல்வமே
கல்வி ஊட்டி ஒழுக்கம் சொல்லி கொடுத்து
வழிகாட்டியாக வள்ளலாம் ஆசான்களே
மாணவர்களை மதிப்புக்கு உள்ளவராக்கி
ஏணிப்படி வைத்து உயர வைப்பவர்களே
எந்த ஒரு தொழிலுக்கும் வாழ்விற்கும்
அத்திவாரம் இடுவது கல்வி முறையே
மாணவர்க்கு உறவு முறையாக வழிகாட்டிகளே
இப் பெருந்தகையோர் போற்றுதற்குரியவர்களே
1966 ஒக்டோபர் 5 யுனோஸ்கோ ஆசிரியர் தினமாமே
நாமும் போற்றி புகழ்ந்து வணங்குவோம்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...