30
Apr
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே
ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின்...
30
Apr
இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம்...
30
Apr
நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026
சிவதர்சனி இரா
நேசமாகும் வசந்தம்..!!
மெல்லப் பன்னீராய்
மழைத் தூறல் இடும்
மேகம் மீது வெண்மை
சாமரம் வீசும்
வண்ணமாய்ப்...
சர்வேஸ்வரி சிவரூபன்
மீண்டு எழு….
துன்பம் என்றுதுவண்டு
விடாதே.
துரிதமாக கடமையில் இறங்கு.
தூங்கி நாளை வீணாக்காதே.
துள்ளி நீயும் மீண்டு எழு.
வாழ்க்கை என்பது பள்ளம்மேடு.
வரம்பை மீறி நடந்து விடாதே.
வல்லமை கொண்டுநீ எழுவாய்
வாழையடிவாழையாய்
மீண்டு எழு.
கள்ளம்கபடம் இல்லாமல் .
கல்விதனை முன்னெடுத்து.
கண்ணியம் தவறாமல் நீவாழ்ந்து.
கருத்தாய்யென்றும்மீண்டு எழு.
உண்மை பேசிவாழ்ந்துவிடு
உயர உயரப் பறந்துவிடு.
உழைப்பால் நீயும் உயர்ந்து விடு.
உண்ணதமாகவே மீண்டு எமு……..
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி..
வாழையாய்
மீண்டு எழெவாய்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...