21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
சர்வேஸ்வரி சிவரூபன்
மீண்டு எழு….
துன்பம் என்றுதுவண்டு
விடாதே.
துரிதமாக கடமையில் இறங்கு.
தூங்கி நாளை வீணாக்காதே.
துள்ளி நீயும் மீண்டு எழு.
வாழ்க்கை என்பது பள்ளம்மேடு.
வரம்பை மீறி நடந்து விடாதே.
வல்லமை கொண்டுநீ எழுவாய்
வாழையடிவாழையாய்
மீண்டு எழு.
கள்ளம்கபடம் இல்லாமல் .
கல்விதனை முன்னெடுத்து.
கண்ணியம் தவறாமல் நீவாழ்ந்து.
கருத்தாய்யென்றும்மீண்டு எழு.
உண்மை பேசிவாழ்ந்துவிடு
உயர உயரப் பறந்துவிடு.
உழைப்பால் நீயும் உயர்ந்து விடு.
உண்ணதமாகவே மீண்டு எமு……..
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி..
வாழையாய்
மீண்டு எழெவாய்.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...