User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவரூபன் சர்வேஸ்வரி.

பெட்டியில் பொலியட்டும்..’ குளிர் காற்று சில்லென வீசியது குளிர்மை கண்டவுடன் மெல்ல நடங்கியது குகையாய் இருட்டு வானம் கறுத்தது குமரி உறுமலில் சில மழைத்துளி வீழ்ந்தது சந்திரோதயம்

Vajeetha Mohamed

அலை ஓசை ஆடி அசைந்தாடும் அலையோசை ஆனந்தமாகும் கூடி ஆர்ப்பரிக்கும் கடலோசை சுனாமியாகும் அடிப்படை ஆதாரம் ஆத்மார்த்த வாழ்வாகும் வெளிப்படை ஓசைகள் வீரிய இசையாகும் ஓசைகள் பலவகை

Vajeetha Mohamed

அலையோசை அலைகோவி அள்ளிக்களைத்து ஓயாஓசையினால் வளைந்து ஊர்ந்து தவழ்ந்து ௨யர்ந்து குரலெழுப்பி கூவிக் கூவி தீண்டி தீண்டிய அலையோசை கரைசேரா மகிழ்வோடு களைத்துப் போகா நிகழ்வோடு இ௫ள்சூழ்ந்தும்

சிவரூபன் சர்வேஸ்வரி

அலை, ஓசை அலை ,அலையாய் எழுகிறதே ஆனந்தப் பரவசம் அடைகிறதே கலை,கலையாய் விரிகின்றதே கவிஞரின் கலைச்சங்கம் இசைக்கின்றதே விளைந்த நற் பொன்மணிகள் மலை,மலையாய் குவிகின்றதே சுளை சுளையாய்

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்_121 *அலை* *ஓசை* நந்திகடல் அலையின் நாதம் மிக்க ஓசை நானிலம் சூழ்ந்த நாணல் புல்லின் ஓசை மீனினம் பாடும் நண்டுகள் கரை ஒதுங்கும்

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சுந்தும் கவிதை அலைஓசை ——- அலைகளின் ஓசை அடித்தளத்தில் இல்லை மேல்தளத்தில் மின்னலென வந்துபோகும் அலைகள் அலைகள் மேலே எழும்போது அலையோசை அதிகமாகும் அந்த அலையோசையில்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.10.23 கவி இலக்கம்-118 அலை ஓசை ஆசை எனும் புயலில் ஆணிவேர் சிக்கியதே ஓசை காணும் அசலில் கவி நயம் விளம்பியதே மெத்தைக் கடலின் சொத்தென குத்துக்

செல்வி நித்தியானந்தன்

அலை ஓசை ஆடி அசைந்தாடும் அலையோசை ஆனந்தமாகும் கூடி ஆர்ப்பரிக்கும் கடலோசை சுனாமியாகும் அடிப்படை ஆதாரம் ஆத்மார்த்த வாழ்வாகும் வெளிப்படை ஓசைகள் வீரிய இசையாகும் ஓசைகள் பலவகை

Vajeetha Mohamed

தவிப்பு தோண்டாத குழிக்குள்ளே தோற்காத அலைகரைக்குள்ளே ஓயாது சுழலும் பூமி ஓர்கணமும் சலிக்காத சாமி ஐம்பூதச் சுழற்சி தினம் ஐயமின்றிய நொகிழ்ச்சி த௫ம் பசியோடு பறக்கும் பறவை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வரம்-10.10.2023 இலக்கம்-236 அலை ஓசை —————//——— காற்றலையின் ஓசை காதிற்கு இதமாக புகுகிறது தினமும் நிகழ்வின் அலையோசை கேட்க வைக்கிறது கடலில் உருண்டு

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:237 10/10/2023 செவ்வாய் அலை ஓசை —————— இரவு பகல் இடையின்றி இரையும் கடலின் ஓசை! பரவும் கடல் பரப்பெங்கும், பரவி நிற்கும்

சிவரூபன் சர்வேஸ்வரி

வழிகாட்டிகள் மலர்வுடன் மலராகி- நல்ல மணம் பரப்பி நிற்பதற்கு அறிவின் திறவுகோலை- நல்ல அறமாக வழிகாட்டி நின்ற- நற் குருவே. நீவீர் வாழி, வாழி மாதா, பிதா,