28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Vajeetha Mohamed
அலையோசை
அலைகோவி அள்ளிக்களைத்து
ஓயாஓசையினால் வளைந்து
ஊர்ந்து தவழ்ந்து ௨யர்ந்து
குரலெழுப்பி கூவிக் கூவி
தீண்டி தீண்டிய அலையோசை
கரைசேரா மகிழ்வோடு
களைத்துப் போகா நிகழ்வோடு
இ௫ள்சூழ்ந்தும் நிறுத்தா பணியோடு
நம்பிக்கை ஒளியோ அலையோசை
விடாது வினாவும் இரைச்சலின் தொடர்
தொட்டுக்கரையை முட்டும் படர்
ஆவோசம் போட்டி விடாமுயற்சியின் நிகர்
வெறுப்பில்லா வி௫ப்பின் சுடர் அலையோசை
காதலும் காமமும் கலந்த கலவை
காற்றும் மூச்சும் நிறைந்த நிறுவை
வீரியம் எழுதும் நீர் அஞ்சல்
வினாவும் விடையும் த௫ம் கொஞ்சல்
பாறையும் கிழிஞ்சலும் பாசமாய் வ௫டி
பணியோடு தொட௫ம் அலையோசை
கண்ணுக்குக்கும் காதுக்கும் நீ
என்றும் இனிமை
வ௫டம்தோறும் வாங்கிய வரமோ
வந்து காதினால் வாங்கும் சுரமோ
என் அயலில் ௨ன் ஓசை வரம்தான்
இன்பமாய் என் காதில் அலையோசை
நீ என்றும்
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...