28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சுந்தும் கவிதை
அலைஓசை
——-
அலைகளின் ஓசை
அடித்தளத்தில் இல்லை
மேல்தளத்தில் மின்னலென
வந்துபோகும் அலைகள்
அலைகள் மேலே எழும்போது
அலையோசை அதிகமாகும்
அந்த அலையோசையில் ஒரு நாதமும் கேட்கும்
திரண்டு வரும் அலைகள்
திடுக்கிட வைக்கும்
அலையோசையோ காதைப் பிளக்கும்
அலையோசை அமைதியாக கேட்க
கானம் அங்கே பிறக்கும்
அலைகளின் ரீங்காரம்
அன்புள்ளங்களை வருடும் நாதம்
அலைகளின் சலசலப்பில்
எண்ண அலைகள் பெருக்கெடுத்தோட
என்மன அலையோசை
இளையோடி அலைபாய
வண்ணக் கோலமான வாழ்க்கை
வசந்த மின்றி வாட
எண்ணக் கொர்வையது எழிலின்று
போனதே
அலைகள் இருக்கு மட்டும்
அலைஓசை இருக்கும்
என்மன அலைஓசை என்
ஜீவனுள்ள மட்டும் இருக்கும்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
6.10.23
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...