30
Apr
ரஜனி அன்ரன் (B.A) " தேனிசை வேந்தன் " 30.04.2026
தமிழுக்காய் முழங்கிய...
30
Apr
ஏரிக்கரைப் பூங்காற்றே
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே
ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின்...
30
Apr
இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம்...
Vajeetha Mohamed
தவிப்பு
தோண்டாத குழிக்குள்ளே
தோற்காத அலைகரைக்குள்ளே
ஓயாது சுழலும் பூமி
ஓர்கணமும் சலிக்காத சாமி
ஐம்பூதச் சுழற்சி தினம்
ஐயமின்றிய நொகிழ்ச்சி த௫ம்
பசியோடு பறக்கும் பறவை
படைத்தவனின் கொடை நிறுவை
க௫வறை தரிக்கும் குழந்தை
கடவுளின் நொறியில் மடந்தை
இயற்கையின் தவிப்பு அழிவு
இறைவன் மாற்றுவான் தெளிவு
இரவை விரட்டும் பகலும்
இறப்பு பிறப்பு செயலும்
தவிப்பின் விட்டம் புரிவாய்
தவிப்பின்றி ஏதுமில்லை தெரிவாய்
ஆறறிவு மனிதன் மட்டும்
ஆறுதலின்றி தவிப்பே வாட்டும்
தவித்து தவித்து வாழ்கையிழந்தோம்
தனியே ஒ௫நாள் ௨யிரின்றிபடுப்போம்
தனித்துவாழ்ந்த போதும்
தன்நம்பிக்கையுடன் வாழும்
ஐந்தறிவு ௨யிர்கள்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...