User banner image
User avatar
  • Nada Mohan

Posts

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு:- தலையீடு ! “””””””””” நிலையில் உலகில் நிகழ்த்தும் செயல்கள் மலையாய் எழுந்து மனிதம் மறைத்தால் சிலையாய் அமர்ந்து சிரிப்பார்

கமலா ஜெயபாலன்

தலையீடு இலவசமாக கிடைக்கும் இடைஞ்சல் தந்திடும் இதனால் பலரின் இதயம் நொருங்கிடும் குடும்பச் சண்டை கொஞ்ச நேரம் குறுக்கிடும் கூனியால் குழம்பும் குவலயம் நன்மை என்று நாமும்

சிவா சிவதர்சன்

வாரம் 230 “தலையீடு” நன்மைகள்அருகி தீமைகள்மேலோங்க தலையீட்டும் பராசக்தியே தவறானதலையீடுகளை இல்லாமலாக்கிடுவாய் அன்னையே! அறிவானபெற்றார்,நல்லாசான்,நல்ல நண்பர் அமைந்திடவைப்பாய். சொந்தங்கள் பெருகி துன்பங்கள் அகல சொல்லாமலே தலையீடுவாயே பிறர்விடயத்தில்

ஜதுர்ஷிகா விஜயகுமார்

என் நண்பியே எல்லாமே இசை எனக்கு பிடிக்கும் என்றேன். சங்கீதத்திலே பெயர் வைத்து கொண்டாய். உன்னுடன் பழகுவது பிடிக்கும் என்றேன். இன்னும் நெருக்கமாக பழகி கொண்டாய். உன்னை

நகுலா சிவநாதன்

காலநிலை பருவ காலம் பொய்த்து இன்று பொழியும் மழையும் அதிகம் பாரீர் கருவம் இல்லா இயற்கை தன்னில் கலகம் வருவது எதனாலே? உருவம் இல்லா நீரும் உருளுது

வசந்தா ஜெகதீசன்

தொலைத்த இடத்தில் தேடுகிறோம்… சுதந்திர தாகமும் சொந்தமண் வாழ்க்கையும் இழந்திட்ட படகானோம் இலக்கிலே முகிலானோம் முகவரி தொலைத்திட்டோம் முகமூடி புனைத்திட்டோம் நில வாழ்வில் நிழல்போல் புலவாழ்வில் புதுமுகங்கள்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.08.23 கவிதை இலக்கம்-228 தலையீடு ——————- தேவையற்ற விடயங்களில் தலையீடு செய்து குழப்பி விட்டு வேடிக்கை பார்ப்பதில் பலர் குடும்பங்களிலே தலையிட்டு கணவன்

ரஜனி அன்ரன்

“ ஆளுமையொன்று சரிந்தது “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 10.08.2023 ஒலிபரப்புத் துறையின் ஆளுமையாளனை கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரனை கணீரெனும் செய்தி வாசிப்பாளனை கலையோடு வாழ்ந்த கலைஞனை தமிழோசையின்

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.08.2023 இலக்கம்-228 தலையீடு ————— தேவையற்ற விடயங்களில் தலையீடு செய்து குழப்பி விட்டு வேடிக்கை பார்ப்பதில் பலர் குடும்பங்களிலே தலையிட்டு கணவன் மனைவி

சிவரூபன் சர்வேஸ்வரி

தலையீடு அறம் மறம் முறமையோடு அளவளாவி நிற்பதற்கு-ஒரு கட்டான கோட்பாட்டை- அங்கு கலங்கமின்றிக் கொண்டு போக நல்ல தலையீடு முகாமத்துவம் தனித்துவமாய் மிளிருமானால் தயங்காது நீ நின்று

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 199 அர்த்தமுள்ள இயற்கை குளிர் சுமையாக வரும்பொழுது இலைகளை விழுத்துகிறது மரம் பழம் சாப்பிட வந்த பறவைகளை மரங்கள் விரட்டியடிப்பதில்லை நாம் காணும் அழகு ஓவியம்

Selvi Nithianandan

ஏன் இப்படி (580) மூளை என்ற பொக்கிசத்தில் மூட்டையாய் பலவேதனை முடிச்சு அவிட்டுபோட்டாலும் முடியாத வேதனை தொடராய் எண்ணங்கள் ஒருபுறம் தோன்ற ஏங்கங்கள் மறுபுறம் கொண்டிடும் வண்ணமாய்