30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சிவா சிவதர்சன்
வாரம் 230
“தலையீடு”
நன்மைகள்அருகி தீமைகள்மேலோங்க தலையீட்டும் பராசக்தியே
தவறானதலையீடுகளை இல்லாமலாக்கிடுவாய்
அன்னையே!
அறிவானபெற்றார்,நல்லாசான்,நல்ல நண்பர் அமைந்திடவைப்பாய்.
சொந்தங்கள் பெருகி துன்பங்கள் அகல சொல்லாமலே தலையீடுவாயே
பிறர்விடயத்தில் தலையிடுதல் சிலருக்கோ பொழுதுபோக்கு
தவறாயினும் தலையிட்டு வழிகாட்டல் உயர்குலப்பண்பதுவாம்
மாணவப்பருவத்து மாண்புடை நண்பர் சேர்க்கை வாழ்நாளை மகிழ்வூட்டும்
தவறானநட்பிலும், அரசியல் தொழிலிலும் அடிக்கடி தலையீடுகள்
ஆராயாமல் காலை விட்டவன் ஆபத்தில் சிக்குவது உறுதி
தளர்ந்து போன தாய் தந்தையர்கு தினமும் தனையரின் தலையீடு
பிறந்த மனிதனுக்கோ ஆயுள்வரை தலையீடு
நன்மை பயப்பதும் நாசம் விளைவிப்பதும் அவர் அவர் தலை எழுத்து.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...