User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வன்னிக்கவி லக்சன்

வரப்புயர ************** தரமான கல்வி தெளிவான தேடல் வரவுள்ள பொருளாதாரம் வேருள்ள பாதை மகிழ்வான வாழ்வு நிறைவான மனம் உயர்வான எண்ணம் இவை வாழ்வின் இலக்கணம் வானுயர

Jeya Nadesan

கவிதை நேரம்-06.07.2023 கவி இலக்கம்-1718 வரப்புயர ————- வரப்புயர வயலில் தண்ணீர் தேங்கும் வளம் கொடுக்கும் என அடிப்படையில் ஒளவைப் பாட்டியும் வரப்புயர சொன்னாவோ வரப்புயர நம்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 228 பாட்டி மடிமீது தலை வைத்து படுத்திட ஆசை செவியோடு செய்தி ஒன்று சொல்லிட. ஆசை நினைத்தது போல இனிமை கொண்ட உலகம்

நாராயணமூர்த்தி நகுலேஸ்வரன்

வரப்புயர.. நாம் வாழ என்று கூடும் ஈழத்தில். வாசல் திறந்து வசந்தம் தந்தால் தேசம் மலரும் பாசம் பொங்கிட. வரப்புயர வார்த்தை வாழ்வதை தந்திட மனம் நெகிழ்ந்து

நாராயணமூர்த்தி நகுலேஸ்வரன் உடுப்புக்குளம் முல்லைத்தீவு.

வரப்புயர நாம் வாழ என்று கூடும் ஈழத்தில். ************************** வாசல் திறந்து வசந்தம் தந்தால் தேசம் மலரும் பாசம் பொங்கிட. வரப்புயர வார்த்தை வாழ்வதை தந்திட மனம்

Selvi Nithianandan

வரப்புயர வாழ் வென்ற சக்கரம் பற்பல பரிணாமம் சொல்லும் வீழ்ச்சி என்ற நிலையிலும் வீழ்ந்திடா உயர்ந்தே வெல்லும் பாதையில் பலவகை சோதனை படித்து பணிந்து சாதனை உபாதை

சிவா மோகன்

வணக்கம். “வரப்புயர. ” உலகம்இசைந்திட உணவு தேவை, அதனை உவந்து தருவோர் காராளர்” புதிதாய் அரும்பி பசிப்போர் புசிக்க பாங்குடன் அசையும் அழகு நெற்கதிர். ஔவை கூறினாள்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 228 காலம்: 11/7/23 செவ்வாய் 8 மணி தலைப்பு. : “பாட்டி” வாரம் ஒரு கவிஞராக இணைய விரும்புவோர் அறியத்தருக. விருப்பு தலைப்பிலும்

கமலா ஜெயபாலன்

திருநங்கை புரியாமை என்ற போக்கால் போர்க் களம் மரிக்கும் வரையும் மனதை அரிக்கும் தவிக்கும் உள்ளம் தாங்கோணாத் துன்பம் தவிர்க்கும் குடும்பம் தன்பிள்ளை மறந்து/ கண்ட கனவுகள்

செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி

வணக்கம் அண்ணா! திருநங்கை “”””””””””””” ஆண்டவனின் படைப்பினிலே அறியொணாத பக்கமென அகத்தினிலே எழுகேள்வி அலையெனவே தோன்றுதிங்கே! வேண்டுவார்க் கீயுமிறை வேதனைகள் தந்ததேனோ வெந்தழலாய் நொந்துமனம் வெட்கிடவும் செய்ததேனோ?

ந விண்ணவன் –

வளப்புயர.. பயிர்கள் செளித்தால் மக்கள் மக்கள் வாழ்வு செழிக்கும், மக்கள் வாழ்வு செளித்தால், அரசன் புகழ் பெருகும், அரசன் புகழ் பெருக, பயிர்கள் செழிக்க வேண்டும், பயிர்கள்

ஜெயம் தங்கராஜா

சசிச திருநங்கை தள்ளிவைத்து பிறிம்பு காட்டும் உலகம் எள்ளி நகையாடி ஒட்டாதே விலகும் அள்ளி அரவணைத்த அன்னையும் இல்லை சொல்லவோ வேதனை தந்தையும் இல்லை மரணத்தை உண்டுபண்ணும்