பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வன்னிக்கவி லக்சன்

வரப்புயர
**************
தரமான கல்வி

தெளிவான தேடல்

வரவுள்ள பொருளாதாரம்

வேருள்ள பாதை

மகிழ்வான வாழ்வு

நிறைவான மனம்

உயர்வான எண்ணம்

இவை வாழ்வின் இலக்கணம்

வானுயர வரப்புயரும்

இவ் இலக்கணம் புரிந்தால் மனிதம் நிமிரும்

வன்னிக்கவி லக்சன்… (தண்டுவான்)
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan