புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-06.07.2023
கவி இலக்கம்-1718
வரப்புயர
————-
வரப்புயர வயலில் தண்ணீர் தேங்கும்
வளம் கொடுக்கும் என அடிப்படையில்
ஒளவைப் பாட்டியும் வரப்புயர சொன்னாவோ
வரப்புயர நம் வாழ்வும் உயரவே
வளமான தேகம் நலம் பெறுமே
முடியும் என்ற நினைவில் மனம் மகிழும்
செயல்படுவோம் முன்னேற்றம் காண்போம்
சூரியனின் ஒளி பெறுதலில் உயர் நிலை பெறுவோம்
காலம் பொன்னானது கடமை கண் போன்றது
நேரானன வழியை தெரிந்து கொள்வோம்
தெளிவான மனதுடன் நடந்து கொள்வோம்
முதியோர்கள் அனுபவங்களை துணை செய்வோம்
பல செயல்கள் செயல்பட முந்துவோம்
சாதனை படைப்போம் வழி சமைப்போம்
உடல் நிலை மேன்மை காண
யோகாசனம் செய்வோம்
கல்வியில் சிறக்க தேடல் செய்வோம்
கல்வியை படித்து முன்னேறுவோம்
ஆளுமையில் அற்புதமானது உயர்வதே
சரித்திரம் படைத்து சாதனை புரிந்தோர் பலர்
சமுதாயத்தில் சக்கரவர்த்திகளாய் வாழ்ந்தவர்கள்
உள்ளத்தால் உயர்ந்தே வாழ்வோம்
வரப்புயர வாழ்வும் வளம் பெறும்
முயற்சியில் உயருவோம் நிட்சயம் முடியும்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading