பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

வரப்புயர
வாழ் வென்ற சக்கரம்
பற்பல பரிணாமம் சொல்லும்
வீழ்ச்சி என்ற நிலையிலும்
வீழ்ந்திடா உயர்ந்தே வெல்லும்

பாதையில் பலவகை சோதனை
படித்து பணிந்து சாதனை
உபாதை வந்தாலே வேதனை
உடைத்து எழுதலே சிறப்பாகும்

விலைவாசி அதிரடி உயர்வு
வட்டியும் வீதத்தால் அதிகரிப்பு
பொருளாதார பாரிய வீழ்ச்சி
பொருளீட்ட நாடுகளின் சூழ்ச்சி

விடுமுறை பலருக்கு ஏக்கம்
விமானக் கட்டணமும் ஏற்றம்
வீட்டிலே பசுமையின் மாற்றம்
வீழ்ந்து எழுதலே உயர்ச்சிப்படி

Nada Mohan
Author: Nada Mohan