21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
ந விண்ணவன் –
வளப்புயர..
பயிர்கள் செளித்தால்
மக்கள் மக்கள்
வாழ்வு செழிக்கும்,
மக்கள் வாழ்வு
செளித்தால்,
அரசன் புகழ்
பெருகும்,
அரசன் புகழ்
பெருக, பயிர்கள்
செழிக்க வேண்டும்,
பயிர்கள் செழிக்க,
நீர் வளம் வேண்டும்
நீர் வளம் பெருக,
குளங்கள் வேண்டும்
இவை அனைத்தும்
பெற குடி நலம்
பேணும் அரசன்
வேண்டும்.
இவை அனைத்தும்
இருந்தால் அந்த
நாடு வரப்புயர
புகழ் பெறும்.
***~~
ந விண்ணவன் –
குமிழமுனை.
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...