அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ந விண்ணவன் –

வளப்புயர..

பயிர்கள் செளித்தால்
மக்கள் மக்கள்
வாழ்வு செழிக்கும்,

மக்கள் வாழ்வு
செளித்தால்,
அரசன் புகழ்
பெருகும்,

அரசன் புகழ்
பெருக, பயிர்கள்
செழிக்க வேண்டும்,

பயிர்கள் செழிக்க,
நீர் வளம் வேண்டும்
நீர் வளம் பெருக,
குளங்கள் வேண்டும்

இவை அனைத்தும்
பெற குடி நலம்
பேணும் அரசன்
வேண்டும்.

இவை அனைத்தும்
இருந்தால் அந்த
நாடு வரப்புயர
புகழ் பெறும்.
***~~
ந விண்ணவன் –
குமிழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading