User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1830! அகதி நாம் பெற்ற வரமா?… ஆண்டுகள் ஒவ்வொன்றும் அழகாய்த்தான் கடக்குது அதிலே ஒரு நாள் அகதிகளை நினைக்க வைக்குது அவரவர் பாடுகள் அவரவர்

பவானி மூர்த்தி

அகதி நாம் பெற்ற வரமா…….!? அகதிகளாய் இருக்கின்ற அவலமுமே நிலைதானோ…. இக த்தினிலே ஈழமக்கள் இடம்பெயரும் நிலை சரிதானோ…. சுகமில்லா வாழ்வினிலே சுற்றத்தை தேடுகின்றேன்.. அகமெங்கும் வேதனைகள்

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு மணி மணியின் ஒலிச்சத்தம் மனைக்குக் கேட்டால் மகிழ்வைத் தருமென்பது முதியோர் வாக்கு பணிக்குச் செல்ல பள்ளியெழுப் புகின்றமணி பள்ளிச் சிறார்களை பக்குவப் படுத்தும்

சிவரூபன் சர்வேஸ்வரி

அகதி நாம்பெற்ற வரமா அற நலவுருவெடுத்து – நாம் அவனியிலே பிறந்து வளர்ந்தும் நிலமதிர நிற்கவைக்கும்-அகதி எனும் நிலை தானே தெளிந்த நல் நிலவு போன்று தேன்பாயுமருவி

சிவரூபன் சர்வேஸ்வரி

அகதி நாம்பெற்ற வரமா அற நலவுருவெடுத்து – நாம் அவனியிலே பிறந்து வளர்ந்தும் நிலமதிர நிற்கவைக்கும்-அகதி எனும் நிலை தானே தெளிந்த நல் நிலவு போன்று தேன்பாயுமருவி

சக்தி சக்திதாசன்

நாளை என்றொரு ஊரை நோக்கி இன்று நாம் போகும் பயணம் நேற்றைய பாதையில் எடுத்த அடிகள் நெருஞ்சியும், மலர்களும் பரவிய பாதை சேர்த்திடும் அனுபவம் கொண்டு ஆக்கிய

கமலா ஜெயபாலன்

மணி மணியின் நாதம் மனதிற் கினிமை பணியைச் செய்ய பகன்றிடு மோசை பள்ளிக் காரம்பம் பாடசாலை மணியே துள்ளி யோட துடுப்பா யியங்கும் மணிக்குப் பணிதல் மானிட

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு மணி ——- கோவில் மணியோசை கொடுக்கும் இன்பம் மனதிற்கு அதிகாலை ஐந்து மணி நல்லூர் மணி ஒலிக்கும் கோழி கூவி எழுப்புவது போல

வசந்தா ஜெகதீசன்

திறக்குமா விழிகள் திருந்துமா மனங்கள்? வலிமை குன்றிடும் வாழ்வும் சிதைந்திடும் அறியாமைத் தீயே அனலாய் எரிந்திடும் நிறத்தின் கூறுகள் பாகுபடுத்திடும் மனித வாழ்விலே நிதமும் உறவிடும் வர்ணக்கோலமே

சிவரஞ்சனி கலைச்செல்வன்

மணி—ச.ச.சி 226 மணியாரம் பூணும் மரபு ஆதிமுதல் அணியாகி அழகினையே கூட்டும் முனிகள் ரிஷிகள் முதலாக அரசர் அணிதல் ஆதி முதல் வழக்கம். பணி எதையும் மணியாக

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.06.23 கவி இலக்கம்-274 அகதி நாம் பெற்ற வரமா வாழ்வில் சந்தித்த அநியாயங்கள் தட்டிக் கேட்ட போராளி பயங்கரவாதியா சில கொடும்பாவி எட்டப்பனால் கட்டுக் குலைந்து நச்சுப்பாம்புகளை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.06.23 கவி இலக்கம்-273 வலிகள் மனதில் அடைத்த மூச்சு பேச்சு வராது அழுதிடும் கண்ணீரில் மிதக்கும் வலிகள் ஏராளம் கணப்பொழுதில் துரத்திடும் விபத்து பொத்துப் பொத்தெனப் பிணமாகும்