பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மணி
——-
கோவில் மணியோசை
கொடுக்கும் இன்பம் மனதிற்கு
அதிகாலை ஐந்து மணி
நல்லூர் மணி ஒலிக்கும்
கோழி கூவி எழுப்புவது போல
மணிஓசை எம்மை எழுப்பும்
அந்த நேரம் ஆனந்தமயமான நேரம்
மறக்க முடியா காலம்
இங்கு மணி ஓசை கேட்பது அரிது
மனிதன் ஓட ஓடி உழைப்பது போல்
மணியும் ஓடிக்கொண்டே இருக்கும்
மனிதன் இரவிலாவது ஓய்வெடுப்பான்
மணி ஓய்வு எடுப்பதே இல்லை
நேரம் பொன்னானது என்பர்
ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றதே
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
18.6.23

Nada Mohan
Author: Nada Mohan