அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
மணி
——-
கோவில் மணியோசை
கொடுக்கும் இன்பம் மனதிற்கு
அதிகாலை ஐந்து மணி
நல்லூர் மணி ஒலிக்கும்
கோழி கூவி எழுப்புவது போல
மணிஓசை எம்மை எழுப்பும்
அந்த நேரம் ஆனந்தமயமான நேரம்
மறக்க முடியா காலம்
இங்கு மணி ஓசை கேட்பது அரிது
மனிதன் ஓட ஓடி உழைப்பது போல்
மணியும் ஓடிக்கொண்டே இருக்கும்
மனிதன் இரவிலாவது ஓய்வெடுப்பான்
மணி ஓய்வு எடுப்பதே இல்லை
நேரம் பொன்னானது என்பர்
ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றதே
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
18.6.23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading