03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
சக்தி சக்திதாசன்
நாளை என்றொரு ஊரை நோக்கி
இன்று நாம் போகும் பயணம்
நேற்றைய பாதையில் எடுத்த அடிகள்
நெருஞ்சியும், மலர்களும் பரவிய பாதை
சேர்த்திடும் அனுபவம் கொண்டு
ஆக்கிய புத்தகம் ; நிறைந்த
அத்தியாயங்கள் இயம்பிடும்
அறிவுரைகள் ஆயிரமாயிரம்
ஏற்றிய இலட்சிய தீபம் காணும்
காற்றினில் அலைந்திடும் கோலம்
காத்திடும் அணையாமல் அதனை
போற்றிடும் கொள்கை விளக்கங்கள்
கைகளின் தழும்புகள் செப்பிடும்
உழைப்பின் மகிமையை முழுமையாய்
கால்களின் வடுக்கள் கூறிடும்
பயணப்பாதையின் இடர்களை
நூற்றிடும் சேலையின் வர்ணம் போல
அடைந்திடும் வெற்றியின் வர்ணங்கள்
வானவில்லின் வர்ணஜாலம் போல
வந்து மறைந்திடும் நிகழ்வல்ல வாழ்க்கை
போற்றிடு மனிதனாய்ப் பிறந்ததை
காத்திடு மனிதநேயத்தின் பெருமையை
நாட்டிடு ஒன்றே குலம் எனும் வேதத்தை
நலமே விளைந்திடும் நானிலம் எங்கனும்,
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...