பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

மணி
மணியின் நாதம் மனதிற் கினிமை
பணியைச் செய்ய பகன்றிடு மோசை
பள்ளிக் காரம்பம் பாடசாலை மணியே
துள்ளி யோட துடுப்பா யியங்கும்

மணிக்குப் பணிதல் மானிட மாண்பு
மதங்கள் அனைத்தும் மணியின் தொடர்பே
கண்ணின் மணியும் கடமையைச் செய்யும்
கருத்துடன் வாழ்வில் காரிய மாற்றும்

மணியாய் வாழ மலரு முலகம்
மனமும் மகிழும் மனிதம் சிறக்கும்
சத்தமும் நாதமும் சங்கம மாக
பந்தமும் பாசமும் பரவச மடையும்/

Nada Mohan
Author: Nada Mohan