30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சிவரஞ்சனி கலைச்செல்வன்
மணி—ச.ச.சி 226
மணியாரம் பூணும் மரபு ஆதிமுதல்
அணியாகி அழகினையே கூட்டும்
முனிகள் ரிஷிகள் முதலாக அரசர்
அணிதல் ஆதி முதல் வழக்கம்.
பணி எதையும் மணியாக பண்ணும்
மணிக் கரங்கள் பரம்பரையாய்
சிற்பம்,சித்திரம் ஆச்சாரியார்கள்
கூத்து,கரகாட்டம் அண்ணாவிமார்கள்
காலம் காலமாக கலைகளை
காக்கும் மணிக்கரங்கள்.
கோயில் மணியை வடிப்பதும்
குடும்ப வழி வந்த கலையே
சாதி வண்ணம் நவீன இயந்திரம்
சாதிக்க வந்ததால் காலாகாலம்
கலை காத்த கரங்கள்
பணம் பண்ண
திசைமாறிப்போயின.
என்ன செய்ய
கரங்கள் உரமாக
இயங்க
பலம் வேண்டுமே
பணம் வேண்டுமே
-சிவரஞ்சனி கலைச்செல்வன்-
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...