User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Kavikco Parama Visvalingam

புலம்பெயர் தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம் காற்றலை ஞானம் ஆற்;றுப்பிர வாகம் கடும் தவத்தாலே ஏற்றிய தீபம் லண்டன்தமிழ் வானொலி பாமுகமாய் காணொளி அகவை இருபத்தாறிலே ஆர்ப்பரிக்கும் காற்றலை.

தேவ கஜன்

அன்பே! உந்தன் பிரிவின் பெருவலி பெருகி பெருகி உருகி போகின்றேன். பிரிதல் மருகி புரிதல் மெருகி பிரியம் கொள்வாயென பேராவலாய் காத்துக்கிடக்கிறேன். ஏன் இந்த பிரிதல்? ஏன்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

01.06.23 கவி இலக்கம்-271 இன்னும் தொடருமா இந்த வாழ்வு நச்சுப் பாம்புகள் நாலு பக்கமும் தாய் மண்ணில் உச்சம் தொடும் வேளை மிச்சம் மீதியின்றிய வாழ்வில் சொச்சமும்

Selvi Nithianandan

எழுத்தாளர் வாரமே (572) எழுத்தாளர் வாரமும் எழிலாய் வந்திடும் எண்ணும் எழுத்தும் எழுகைக்கு உரமாம் எண்ணச் சிந்தனை ஏடாய் பதியட்டும் ஏற்றம் கண்டும் எழுத்தாய் விரியட்டும் இருபத்தாறின்

Selvi Nithianandan

என்னத்தை சொல்ல ஆதிமனிதன் வாழும்போது எம்மைகூட மறந்தினம் ஜாதிமத பேதம்போல நம்மைக்கூட பார்க்கினம் ஆடைக்கேற்ற வண்ணமாய் அங்காடியில் வாங்கினம் கோடையென மாரியென கோலாகலம் தேடினம் பழமை மறந்துதானே

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 225 ஆறுமோ ஆவல் ஆவல் வார்த்தைகள் அற்றது மனதுக்குள் திளைப்பது ஏக்கங்களின் பெருமூச்சுகள் எண்ணத்துடன் வெளிவருவது எண்ணங்களின் தூண்டல்கள் எழுந்திடும் ஆசைகள் எண்ணுபவை

Jeya Nadesan

கவிதை நேரம்-31.05.2023 கவி இலக்கம்-1698 அபகரிப்பில் காணிகள் ——————————- என்றும் நாம் நேசிக்கும் எம் தாயக மண்ணின் காணிகள் அபகரிப்பில் இழந்து நிற்கும் மக்கள் பல காலம்

நகுலா சிவநாதன்

மூண்ட தீ முப்புறம் பெருக ஓங்கி தீண்டியதே நூலகத்தை தீயெனும் நெருப்பு ஆண்ட அரசு ஆக்கினை கொடுத்தே அனலில் தீயாய் எரித்ததே நூல்களை மீண்டும் சாம்பலில் மீள

அபிராமி கவிதாசன்

நேற்றய வரிசையில்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 225 தலைப்பு: “ஆறுமோ ஆவல்”அல்லது விருப்பத்துக்கேற்ப” காலம் :6/6/23செவ் இரவு 8 குறிப்பு:60 சொற்களுள் ஆக்குக. இணைய பதிவு நிரல்படி கவிதைகள் எடுத்தாளப்படும்.விரைக.வரைக

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1820! பெருமை நினதே! புகழ்பூத்த கலையகம் புலனுக்களித்த வரமாய் காற்றோடு கலந்துமே காற்றலையாய் முகிழ்த்து ஆண்டுகள் இருபதொடு ஆறு அழகென உதயம்!! கல்லையும் சிலையென

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு மூண்ட தீ ——-/— பட்டினத்தார் பாடிய தீ அன்னையின் ஈமத்திற்கு மூட்டிய தீ யாம் அகிலமே அறிந்தது அனுமான் மூட்டிய தீ இலங்கையை