10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Kavikco Parama Visvalingam
புலம்பெயர் தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம்
காற்றலை ஞானம் ஆற்;றுப்பிர வாகம்
கடும் தவத்தாலே ஏற்றிய தீபம்
லண்டன்தமிழ் வானொலி
பாமுகமாய் காணொளி
அகவை இருபத்தாறிலே
ஆர்ப்பரிக்கும் காற்றலை.
லண்டன் தமிழ் வானொலிக்கு பிறந்த நாள்
தொண்டு செய்யும் எண்ணமது வளர்ந்த நாள்
என்றும் எங்கும் இளையவர்கள் நிறைந்தநாள்
இயலாமை எனும் எண்ணம் மறைந்தநாள்.
இளையவர்க்காய் எடுத்து வைத்தோம் பல அடி – சிறுவர்
எழுத்தாளர் மாதமெனும் திருவடி
ஆனி மாதம் முப்பது நாள் திருப்பணி – அது
புலம்பெயர் தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்
ஆறுவழி தானமைக்கும் ஓடிப் பாரு
நூறு வழி தான் திறக்கும் தேடிப் பாரு
ஊற்றுமுகம் உனக்குள்ளே உற்றுப் பாரு – இது
பாமுகப் பயணம் பலர் இங்கு உதயம்.
பெஸ்ற் ஓடியோ கலையகத்தாருக்கெம் வாழ்த்துக்கள்!
கவிக்கோ பரம விஸ்வலிங்கம்https://www.youtube.com/watch?v=7ZEgA0HJgOg

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...