கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

Selvi Nithianandan

எழுத்தாளர் வாரமே (572)

எழுத்தாளர் வாரமும்
எழிலாய் வந்திடும்
எண்ணும் எழுத்தும்
எழுகைக்கு உரமாம்

எண்ணச் சிந்தனை
ஏடாய் பதியட்டும்
ஏற்றம் கண்டும்
எழுத்தாய் விரியட்டும்

இருபத்தாறின் பதியம்
இலக்கின் காவியம்
இடைவிடா இணக்கம்
இலட்சிய சிகரம்

எண்ணும் வலிகளும்
ஏக்கத்தின் நினைவுகள்
ஏற்றத் தாழ்வு இல்லா
ஏகபோகமாய் சிறகடுக்குமே.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading