மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

Selvi Nithianandan

எழுத்தாளர் வாரமே (572)

எழுத்தாளர் வாரமும்
எழிலாய் வந்திடும்
எண்ணும் எழுத்தும்
எழுகைக்கு உரமாம்

எண்ணச் சிந்தனை
ஏடாய் பதியட்டும்
ஏற்றம் கண்டும்
எழுத்தாய் விரியட்டும்

இருபத்தாறின் பதியம்
இலக்கின் காவியம்
இடைவிடா இணக்கம்
இலட்சிய சிகரம்

எண்ணும் வலிகளும்
ஏக்கத்தின் நினைவுகள்
ஏற்றத் தாழ்வு இல்லா
ஏகபோகமாய் சிறகடுக்குமே.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading