-
Nada Mohan
Posts
க.குமரன் 13.4.23
வியாழன் கவி ஆக்கம் 109 சித்திரை வந்தாலே வருடம் ஓர் சித்திரை வந்திடுமே மாதம் நான்கில் ஏமாத்தி ஏய்து ஏப்பிரில் பூல் ஆக்கிடுவோமே! அத்தமோடு சித்திரை அடுத்த
கெங்கா ஸ்ரான்லி
சித்திரை வந்தாலே சித்திரை வந்தாலே முத்திரை பதிக்கும் சித்திகள் கிடைக்கும் சிந்தனை பெருகும் மக்கள் மனதில் கவலை போகும் பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கும் எண்ணிய எண்ணங்கள்
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 191 சித்திரை வந்தாலே பட்சிகளின் இனியகானம் கேட்குமே வர்ணமலர்கள் கண்ணை கவருமே கூடவே ஒவ்வாமை வருமே பலரின் வதனத்தில் கவலை தெரியுமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
வசந்தா ஜெகதீசன்
சித்திரை வந்தாலே … பருவத்தின் எழில் மிடுக்கு பசுமையின் தனித் தோப்பு பகலெனும் ஒளி வீச்சு படர்கின்ற சித்திரையில் பாரெங்கும் விழாக்கோலம் ஊரெங்கும் கொண்டாட்டம் புள்ளினங்கள் இசைபாடும்
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-13.04.2023 கவிதை இலக்கம்-1673 சித்திரை வந்தாலே ————————- சித்திரை பிறந்தாலே பத்திரமாய் முத்திரை பதித்திடும் காலமாய் உலக மக்கள் வாழ்வில் பல மாற்றமாய் தமிழ்
Selvi Nithianandan
சித்திரை வந்தாலே (565) சித்திரை வந்துவிட்டால் நித்தரையும் குறையும் எத்தரையும் ஓளியாய் எழிலாய் காட்சிதரும் ஆலயங்கள் விழாக்கள் வரிசையாய் வந்திடும் அகவை கொண்டாட்டமும் அடுத்து சேர்ந்திடும் சித்திரை
pon.tharma.
வணக்கம் . இது வியாழன் கவி -இலக்கம் 539. சித்திரை வந்தாலே . ::::::::::::::::::::::::::::::::::::: சித்திரை வந்ததாலே ,சந்தோஷக் கொண்டாட்டம் . சில்லறைச் சேமிப்புகள் ,சேர்ந்துமே முன்னோட்டம்
ஜெயம் தங்கராஜா
கவி 648 சித்திரை வந்தாலே சித்திரை வந்தாலே வசந்தத்தின் அறிமுகம் சிந்தையும் இனம்புரியாதே மகிழும் முத்திரை பதிக்கும் இளவேனில் காலம் மண்ணகம் பசுமையைத் தாங்கும் புத்தாண்டை இந்த
தியாகராஜா யோகேஸ்வரன் – ஓமான்.
சித்திரை வந்தாலே..! சித்திரையில், சித்ரா பௌணர்மி, பந்தபாசம் தந்தது. பங்குனி கடந்து சென்றாய், வைகாசி முன்னர், சித்திரையாக பிறந்தாய், பன்னிரு மாதங்களில் சிறப்பாய் முப்பது தினங்கள் கொண்டாய்.
வசந்தா ஜெகதீசன்
சுடர்.. அறிவுச் சுடரே அடித்தளம் ஆற்றல் முயற்சி விழித்தளம் எழுகைச் சுடரில் தியாகமே எண்ணப் படர்வில் ஞாலமே உழைப்பின் உயர்வே சுடராகும் உலகில் சுடர்கள் பலவாகும் தினமும்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.04.2023 கவிதை இலக்கம்-218 சுடர் ——- உலகிற்கு சூரிய ஒளிச்சுடர் உயிரினங்களுக்கு நிறை பேரொளியே சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மா பாரதியின் கவிதை வரிகளே
கீத்தா பரமானந்தன்
சுடர்! படர்கின்ற இருளைப் பகலொளி ஆக்கப் பதமொடு வந்தே பரவிடும் இன்பம்! சிரமங்கள் விலக்கிச் சிந்திடும் ஞானம் உரமதைப் பகரும் உள்ளத்தில் நாளும்! பேதங்கள் அகற்றப் புறப்பட்ட