10
Apr
ராணி சம்பந்தர்
தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி,...
10
Apr
புத்தாண்டே வா -56
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025
புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்
சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க...
10
Apr
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன்
இன்னமும் மாறவில்லை
காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது...
pon.tharma.
வணக்கம் .
இது வியாழன் கவி -இலக்கம் 539.
சித்திரை வந்தாலே .
:::::::::::::::::::::::::::::::::::::
சித்திரை வந்ததாலே ,சந்தோஷக் கொண்டாட்டம் .
சில்லறைச் சேமிப்புகள் ,சேர்ந்துமே முன்னோட்டம் .
ஆலயம் எங்குமே ,ஆண்டு விழாவென்று ,அது பெரும்
கொண்டாட்டம் .
ஆண்டவன் தரிசனம் ,கண்டு மகிழவே –
பக்தர்கள் விரைந்தோட்டம் .
அரும்புகள் நிமிர்ந்துமே,ஆதவனைப் பார்த்து –
அசைத்திடும் ,தலை ஆட்டம் .
ஆழத்தில் உள்ளவை ,வேர்களைப் பாய்ச்சியே –
உன்னதக் களியாட்டம் .
அடுத்தது வைகாசி ,ஆங் காங்கே திருமணம் .
தொடுத்திடும் கருமங்கட்கு ,துணை நிற்போர் பெருமிதம் .
ஆக்கம் .
பொன் .தர்மா 12.04.23

Author: Nada Mohan
15
Apr
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித...
15
Apr
ஜெயம்
பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம்...
14
Apr
ராணி சம்பந்தர்
புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில்...