16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
வசந்தா ஜெகதீசன்
சித்திரை வந்தாலே …
பருவத்தின் எழில் மிடுக்கு பசுமையின் தனித் தோப்பு
பகலெனும் ஒளி வீச்சு
படர்கின்ற சித்திரையில்
பாரெங்கும் விழாக்கோலம்
ஊரெங்கும் கொண்டாட்டம்
புள்ளினங்கள் இசைபாடும்
பூவினங்கள் மலர்வாகும்
வண்டினத்து ரீங்காரம் வயல்தோப்பு விளைவாகும்
இயற்கையே கருத்தரிக்கும்
சித்திரையின் செல்வாக்கு
சிறப்பான வரவேற்பு
தமிழர் புத்தாண்டே
தைரியத்தின் பேரழகு
மெல்ல ஒளி நிறைத்து
மேதினியை வசமாக்கும்
சித்திரை வந்தாலே
சித்தமும் பிரகாசம்
குளிரின் தடை விலத்தி
குதூகலிக்கும் உல்லாசம்!
இயற்கைப் பேரழகின்
இங்கிதத்தின் வரவேற்பு
காலத்தின் முகவரியாய் கனிகின்ற கலகலப்பு!
நன்றி
மிக்க நன்றி.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...