நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-11.04.2023
கவிதை இலக்கம்-218
சுடர்
——-
உலகிற்கு சூரிய ஒளிச்சுடர்
உயிரினங்களுக்கு நிறை பேரொளியே
சுட்டும் விழிச்சுடர் கண்ணம்மா
பாரதியின் கவிதை வரிகளே
தியாகச்சுடர் திலீபன் இறப்பு
தமிழினத்தின் அழியா முத்திரை பதித்ததே
தீபச்சுடர் மேரி கியூறி அம்மையார்
மருத்துவம் மாண்பு பெற்றதே
ஈகைச்சுடர் மாவீர மணிகளின்
கார்த்திகை நினைவாகிறதே
அணையாச் சுடராய பெற்றோர்கள்
நல் வாழ்விற்கு பேரொளியானதே

Nada Mohan
Author: Nada Mohan