01
May
30
Apr
அழகான பூக்கள்…(2)
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 191
சித்திரை வந்தாலே
பட்சிகளின் இனியகானம் கேட்குமே
வர்ணமலர்கள் கண்ணை கவருமே
கூடவே ஒவ்வாமை வருமே
பலரின் வதனத்தில் கவலை தெரியுமே
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
எல்லாம் தொடங்கும் நேரம்
இளையோர் சோடி தேடும் நேரம்
அரசுக்கு வருமானம் வந்திடும் நேரம்
இயேசுபிரானின் இறப்பு உயிர்ப்பு
நான்கு நாட்கள் விடுமுறை களிப்பு
களைகட்டும் கோவில் திருவிழாக்கள்
குதூகளிப்பில் மக்கள் எல்லோரும்
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...