சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன் 13.4.23

வியாழன் கவி
ஆக்கம் 109

சித்திரை வந்தாலே

வருடம் ஓர் சித்திரை
வந்திடுமே மாதம் நான்கில்
ஏமாத்தி ஏய்து
ஏப்பிரில் பூல் ஆக்கிடுவோமே!

அத்தமோடு சித்திரை
அடுத்த வாழ்வு கொண்டும்
ஆகாது என்பாரே பெரியோர்கள்!

தமிழ் தையும் பிறந்துடும்
தமிழர் பஞ்சாங்கமும்
வந்திடுமே!
மருதடி தேருக்கு
மக்கள் எல்லோரும் செல்வாரே!

சிறப்பு நிரைந்த
சித்திரையே!-ஆனால்
சீர் நிலையற்ற
காலநிலையே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading