-
Nada Mohan
Posts
இரா.விஜயகௌரி
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்…….. கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகளால் கரையும் வாழ் பொழுதை உரைக்காதோ வாய்மொழிதாம் உறைக்கப் பேசுங்கள் உணரச் செயல் தொடுங்கள் உரைக்கும் மொழி
Selvi Nithianandan
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்( 563) உயிர்கள் வாழத் தேவையான ஒன்று உலகில் பெரும்பாகமாய் இருப்பது நன்று உடம்பிலே ஒட்டியே காணப்படுவதும் உருவம் இல்லாத இருப்பாகும் மனித
க.குமரன் 4.4.23
சந்தம் சிந்தம் வாரம்—217 தவிப்பு உணர்வு ஒன்று பேசி உருவாகும் கோலம் தடை ஒன்று போட தாக்கும் இந்த ஏக்கம் மனம் ஒன்றியே இருளுக்குள் தேடல் மாற்றிட
இ.உருத்திரேஸ்வரன்
கவிதை 190 வளமிளக்கும் நீரும் வழமழிக்கும் கழிவும் நீரின் தரமோ குறைகிறது ஏன் என ஆராய்ந்தால் வளத்தை அழிக்கும் கழிவுகள் இவை வானத்திலிருந்து வரவில்லையே எமது அக்கறை
ஜெயம் தங்கராஜா
கவி 646 மாசில்லா உலகம் படைப்போம் பாதியில் வந்த வேதியலால் ஆதியின் தன்மையில் மாற்றம் இயற்கையை விட்டு விலகி செயற்கைக்கு உட்பட்ட வாழ்வு தொழிற்திறன் கூடிய தொழிற்சாலைகள்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு217 04/04/23 செவ்வாய் இரவு 8.00 தலைப்பு: “தவிப்பு” அல்லது விருப்ப தலைப்பு. கவிஞர் பாலரவி அவர்களும் இணைவார்.வரைக.விரைக.
செல்வி நித்தியானந்தன்
நீர்க்குமிழி விண்ணிலே மழையாய் மண்ணிலே பிரசவித்து வீட்டின் முற்றத்திலே நீர்க்குமிழியாய் விழுவாயே வெள்ளம் இருக்கும்போதும் வெட்டென விழும்அழகும் வீட்டின் பீலியால் வந்திடும் நீரும் மகிழ்ச்சியாய்இருக்கும் நீர்விழும் அழகை
சக்தி சிறீனி சங்கர்
இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு நீர்க்குமிழி! ************* கண்ணாடிக் குமிழ்போலக் காடசியளிக்கும் காற்று நிரம்பிய நீர்க்குமிழி காற்றுப் பட்டதும் உடைந்து விடுகிறது !
பாலா தேவகஜன்
தோன்றி மறைகின்ற நீர் குமிழியாய் தொலைகிறதே எம் வாழ்வு! ஊன்றிய இடத்தில் சுதந்திரம் இல்லையென ஊரூராய் அலைந்தோம் வேண்டிய கடவுளரும் விடைதரவில்லை தாண்டியவை எதிலும் பிடிப்புக்களும் இல்லை.
கெங்கா ஸ்ரான்லி
நீர்க்குமிழி ———- கடலில் ஏற்படும் நீர்குமிழி கணப்பொழுதில் மறைந்து விடும் அடிக்கடி தோன்றினாலும் அதிகம் அமிழ்ந்தே விடும் விரைவில் சிலநினைவுகள் கூட நீர்க்குமிழி சிலரது வாழ்க்கையும் நீர்க்குமிழி
நாதன் கந்தையா
நீர்க்குமிழி. கீழ்வானம் அழகொளிர்ந்து சிரிக்க கண்டேன்…. கோரை பூநுனியில் தும்பி வந்து அமரக்கண்டேன்…. மீன்கொத்தி கீழ்நோக்கி பறக்கக்கண்டேன்…. மின்மினிகள் குருவி கூட்டுள் ஒளிரக் கண்டேன்…. கொடுங்கோலாய் போரொன்றும்